
என்னுடய ஆரம்பகல்வி சி.எஸ்.ஐ. பள்ளியில் ஐந்து வருடம் வெட்டியா போச்சு அவ்வளவு நல்ல பள்ளி .இன்னும் எவ்வளவு பேர் வாழ்கையில் விளையாட போரார்களோ பாவம் என்னை போன்ற குழைந்தைகள்
அ டுத்து ஆர்.சி.நடுநிலைப்பள்ளி அங்கு ஒரு ஆசிரியை மண்டையை உடைத்து எங்கள் குலத்தொழில் விவசாயத்துக்கு அனுப்பிவைத்தார்
என் தந்தை இவ்வுலகை அங்கு தான் எனக்கு போதித்தார் .அவர் தான் எனக்கு உண்மையான ஆசிரியர் .உழைப்பு ,விடாமுயற்சி ,பொருளாதாரம் ,ஆரசியல் அனைத்து துறை ஆறிவும் கற்பித்தார் .கல்வி மீது இடுபாடு வந்தது
கல்வியின் மகத்துவம் உணர்ந்து நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆர்.சி.நாடுநிளைப்பள்ளி சென்றேன் .
இந்ததடவை என் இதயதெய்வம் மெட்ராஸ் டீச்சர் என்று அழைக்கப்படும் பாத்திமா லூர்துசாமி அவர்கள் ஆசிரியராகவந்தார்கள் ஒன்றாம் வகுப்பு தமிழ் நூல் எடுத்து சொல்லி தந்தார்கள் ஆறாம்வகுப்பில்.இரவு உணவுசமைத்து சாப்பிடும் வரை எனக்கு பாடம் நடத்துவர் அவர் வீட்டில் இப்ப நான் ஒரு M.A,PGDJMCஅடுத்து அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த மதுரை மாவட்ட கழிவுகளின் கூடாரம் ஆனால் ஆசிரியர்களை குறைகூற முடியாது .தமிழ் ஆசிரியர் மணி ஐயா ,கணித ஆசிரியை மீராய்பாய் ,இயற்பியலாசிரியர் ரமணி .ஆங்கில ஆசிரியர் சண்முகசுந்தரம் இவர்கள் குருப்பிடதக்கவர்கள்
அ டுத்து ஆர்.சி.நடுநிலைப்பள்ளி அங்கு ஒரு ஆசிரியை மண்டையை உடைத்து எங்கள் குலத்தொழில் விவசாயத்துக்கு அனுப்பிவைத்தார்
என் தந்தை இவ்வுலகை அங்கு தான் எனக்கு போதித்தார் .அவர் தான் எனக்கு உண்மையான ஆசிரியர் .உழைப்பு ,விடாமுயற்சி ,பொருளாதாரம் ,ஆரசியல் அனைத்து துறை ஆறிவும் கற்பித்தார் .கல்வி மீது இடுபாடு வந்தது
கல்வியின் மகத்துவம் உணர்ந்து நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆர்.சி.நாடுநிளைப்பள்ளி சென்றேன் .
இந்ததடவை என் இதயதெய்வம் மெட்ராஸ் டீச்சர் என்று அழைக்கப்படும் பாத்திமா லூர்துசாமி அவர்கள் ஆசிரியராகவந்தார்கள் ஒன்றாம் வகுப்பு தமிழ் நூல் எடுத்து சொல்லி தந்தார்கள் ஆறாம்வகுப்பில்.இரவு உணவுசமைத்து சாப்பிடும் வரை எனக்கு பாடம் நடத்துவர் அவர் வீட்டில் இப்ப நான் ஒரு M.A,PGDJMCஅடுத்து அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த மதுரை மாவட்ட கழிவுகளின் கூடாரம் ஆனால் ஆசிரியர்களை குறைகூற முடியாது .தமிழ் ஆசிரியர் மணி ஐயா ,கணித ஆசிரியை மீராய்பாய் ,இயற்பியலாசிரியர் ரமணி .ஆங்கில ஆசிரியர் சண்முகசுந்தரம் இவர்கள் குருப்பிடதக்கவர்கள்


